follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பிரமிட் வியாபாரங்களுக்கு எதிராக சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

பிரமிட் வியாபாரங்களுக்கு எதிராக சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

Published on

பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமூக அடையாளமாக மாறியுள்ள இந்த பிரமிட் திட்டத்தை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை அதிகபட்சமாக அமுல்படுத்துவதுடன், தேவைப்பட்டால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான கடத்தல்களை தடை செய்வதை விட அல்லது தண்டிப்பதை விட, இந்த கடத்தல்களை சமூகத்திற்கு தெரியப்படுத்துவதுடன், அதில் சிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...