follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி

நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி

Published on

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ரந்தெனிகலவின் கொள்ளளவு 8.1% ஆகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 27% ஆகவும் குறைந்துள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவும் மொத்த கொள்ளளவில் 1.9% ஆக குறைந்துள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இந்த நாட்டின் மின்சாரத் தேவையில் 80% நிலக்கரி மற்றும் அனல் மின்சாரம் மூலம் வழங்கப்படுகிறது.

இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...