டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60,000 ஐக் கடந்தது

174

வருடத்தில் 61,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 5 மாதங்களில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹராவை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here