follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1புத்தரை அவமதித்த ஜெரோமுக்கு மன்னிப்பு?

புத்தரை அவமதித்த ஜெரோமுக்கு மன்னிப்பு?

Published on

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கையினால் புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூக கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஜெரெம் பெர்னாண்டோவின் பெற்றோர் அவரைச் சந்தித்து அந்தக் கூற்றுகள் குறித்து விவாதிக்க வந்ததாகவும், தங்கள் மகனின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான நட்பு ரீதியான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை எனவும் இன்றைய நாகரீக உலகில் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

தவறின் விளைவுகளை தவறிழைத்தவரே அனுபவிக்க நேரிடும் என்றும், தவறை ஏற்றுக்கொண்டால், புத்தரின் வழியைப் பின்பற்றி மன்னிக்கத் தயார் என்றும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...