follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1புத்தரை அவமதித்த ஜெரோமுக்கு மன்னிப்பு?

புத்தரை அவமதித்த ஜெரோமுக்கு மன்னிப்பு?

Published on

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கையினால் புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூக கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஜெரெம் பெர்னாண்டோவின் பெற்றோர் அவரைச் சந்தித்து அந்தக் கூற்றுகள் குறித்து விவாதிக்க வந்ததாகவும், தங்கள் மகனின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான நட்பு ரீதியான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை எனவும் இன்றைய நாகரீக உலகில் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

தவறின் விளைவுகளை தவறிழைத்தவரே அனுபவிக்க நேரிடும் என்றும், தவறை ஏற்றுக்கொண்டால், புத்தரின் வழியைப் பின்பற்றி மன்னிக்கத் தயார் என்றும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...