follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1Tik Tok மொபைல் செயலியை தடை செய்யக் கோரி மனு

Tik Tok மொபைல் செயலியை தடை செய்யக் கோரி மனு

Published on

கென்யாவில் டிக் டோக் மொபைல் செயலியை தடை செய்யக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை சீரழிப்பதில் டிக் டாக் முக்கிய பங்காற்றுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் Tik Tok பயன்பாடு வேகமாக பிரபலமடைந்து வருவதாகவும், அதில் பரவும் உள்ளடக்கம் சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் நாட்டின் குழந்தைகளின் தனியுரிமை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் காட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இதனை தடை செய்ய பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...