follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுஹரக் கட்டாவிடம் வாக்குமூலம் பெற CID இற்கு அனுமதி

ஹரக் கட்டாவிடம் வாக்குமூலம் பெற CID இற்கு அனுமதி

Published on

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடம் வாக்குமூலம் பெற CID விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான மாகந்துரே மதுஷின் சீடர்களான “ஹரக் கட்டா” என்ற நந்துன் சிந்தக மற்றும் “குடு சலிந்து” ஆகியோர் அண்மையில் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கரக் கட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்காவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்பட்டு தடுப்புக்காவலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...