follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்த வேண்டாம் என ஹேஷாவுக்கு மிரட்டல்

கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்த வேண்டாம் என ஹேஷாவுக்கு மிரட்டல்

Published on

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிரிக்கெட் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், அந்த மக்களுக்கு கிரிக்கெட் நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...