follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1தென் மாகாணத்திற்கு இன்று முதல் தடையில்லா மின்சாரம்

தென் மாகாணத்திற்கு இன்று முதல் தடையில்லா மின்சாரம்

Published on

பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான 220 கிலோவொட் உயர் அழுத்த மின் பாதையின் பரிமாற்றப் பணிகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காணி பிரச்சினை காரணமாக இது தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது 150 கிமீ இற்கான ஒரு பரிமாற்ற அமைப்பாகும்.

அதன்மூலம் தென் மாகாணத்திற்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...