follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1தென் மாகாணத்திற்கு இன்று முதல் தடையில்லா மின்சாரம்

தென் மாகாணத்திற்கு இன்று முதல் தடையில்லா மின்சாரம்

Published on

பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான 220 கிலோவொட் உயர் அழுத்த மின் பாதையின் பரிமாற்றப் பணிகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காணி பிரச்சினை காரணமாக இது தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது 150 கிமீ இற்கான ஒரு பரிமாற்ற அமைப்பாகும்.

அதன்மூலம் தென் மாகாணத்திற்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...