follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1"மகாவலி காணியை பிடித்து குழப்பத்தினை உருவாக்கியுள்ளனர்"

“மகாவலி காணியை பிடித்து குழப்பத்தினை உருவாக்கியுள்ளனர்” [VIDEO]

Published on

இந்நாட்டில் இந்து – பௌத்த முறுகல் நிலை ஒன்று ஏற்படும் என்ற மிகவும் பாரதூரமான ஒரு செய்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் தி ஐலண்ட் பத்திரிகையில் பார்த்ததாகவும், தம்மை தேசத் துரோகிகள் என்று சொல்கின்றதாகவும், நேற்று ஒரு அமைச்சரும் எங்கள் பக்கம் உள்ள ஒருவருக்கு தேசத்துரோகி என்று சொல்லியிருந்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (24) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...