கடலோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம்

204

.

பாணந்துறை மற்றும் மொரட்டுவ புகையிரத நிலையங்களில் இருந்து ஆரம்பிக்கும் பல புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமையினால், மக்கள் அதிக வாகன நெரிசலில் கொழும்பை அடைய வேண்டியிருந்ததுடன், புகையிரத தாமதமும் மக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here