follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Published on

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கைதிகளை இனி வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் பரவிய நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.

அவர்களில் 4 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...