கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து நீதிமன்ற உத்தரவு

775

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here