follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1பாராளுமன்ற ஆங்கில பாடநெறியில் 5 பேர் தேர்ச்சி

பாராளுமன்ற ஆங்கில பாடநெறியில் 5 பேர் தேர்ச்சி

Published on

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய மொழி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஆங்கில பாடநெறி ஒன்று நடத்தப்பட்டு, ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

தகுதி பெற்ற ஐந்து பேரில் தேசியப் பட்டியல் உறுப்பினரும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் காலி, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.

முதற்கட்டமாக, சுமார் 15 எம்.பி.க்கள் பாடநெறியில் சேர்ந்தனர், படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக, இந்த பாடநெறி பாராளுமன்ற அமர்வு நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் இதில் சேர்ந்து பாடநெறியினை தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...