வைத்தியர் சமல் சஞ்சீவ ஜெனீவாவுக்கு

261

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, சுகாதாரத் துறையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் முறைப்பாடு ஒன்றை எழுதியுள்ளார்.

அடுத்த வாரம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று எழுத்து மூலமான பிரச்சினைகளை நேரில் முன்வைக்கவுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here