2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, இந்த திருத்த சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.
அதன் பின்னர், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
01.01.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண். மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கு, எளிமைப்படுத்தப்பட்டது.