இரண்டு அரச வங்கிகள் நாளை திறக்கப்படும்

1164

போயா நோன்மதி தினமான நாளை (30) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது குறித்து தெரிவித்திருந்தார்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு பணம் பெறுவதற்காக இதுபோன்ற இரண்டு அரசு வங்கிகள் திறக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here