follow the truth

follow the truth

August, 28, 2025
HomeTOP1வார இறுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு

வார இறுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு

Published on

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி நாட்டுக்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் 03ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பகுதிக்கு விஜயம் செய்துள்ள அவர், அங்குள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தையும் அவதானிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...