follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இறுதி ரந்தோலி பெரஹெரவிற்கான விசேட போக்குவரத்து திட்டம்

இறுதி ரந்தோலி பெரஹெரவிற்கான விசேட போக்குவரத்து திட்டம்

Published on

கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா திருவிழாவின் கடைசி ரந்தோலி பெரஹெர இன்று (30) வீதி உலா வரவுள்ளது.

இதன்படி கண்டி நகரை மையமாக கொண்டு விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி ரந்தோலி அணிவகுப்பு இன்று (30) இரவு 07.03 மணிக்கு தலதா தெரு, யட்டிநுவர தெரு, கந்தே தெரு, டி. எஸ்.சேனநாயக்கா தெரு வழியாக வந்து, ராஜா தெருவில் ஏறி, தலதா மாளிகைக்கு செல்லவுள்ளது.

அந்தக் காலப்பகுதியில், பின்வரும் போக்குவரத்துத் திட்டம் மற்றும் வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...