follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இறுதி ரந்தோலி பெரஹெரவிற்கான விசேட போக்குவரத்து திட்டம்

இறுதி ரந்தோலி பெரஹெரவிற்கான விசேட போக்குவரத்து திட்டம்

Published on

கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா திருவிழாவின் கடைசி ரந்தோலி பெரஹெர இன்று (30) வீதி உலா வரவுள்ளது.

இதன்படி கண்டி நகரை மையமாக கொண்டு விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி ரந்தோலி அணிவகுப்பு இன்று (30) இரவு 07.03 மணிக்கு தலதா தெரு, யட்டிநுவர தெரு, கந்தே தெரு, டி. எஸ்.சேனநாயக்கா தெரு வழியாக வந்து, ராஜா தெருவில் ஏறி, தலதா மாளிகைக்கு செல்லவுள்ளது.

அந்தக் காலப்பகுதியில், பின்வரும் போக்குவரத்துத் திட்டம் மற்றும் வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...