follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு

Published on

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, பேரூந்து கட்டணத்தை 4% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச பேரூந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்மானத்திற்காக போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...