மஹிந்த – மைத்திரி முறுகல் உச்சம் தொட்டது

1170

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஆண்டு விழாவிற்காக வெளியிடப்பட்ட சுவரொட்டியை மறைத்து வேறொரு தரப்பினர் சுவரொட்டியை ஒட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொஹொட்டு கட்சி பத்தாக பிளவுபட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி அதனை பாராளுமன்றத்திலும் காணலாம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here