follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1இன்று முதல் தனியாரிடம் இருந்து மின்சாரம்

இன்று முதல் தனியாரிடம் இருந்து மின்சாரம்

Published on

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை தொடங்கி, ஏ.எஸ். அம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையம் இன்று (02) தென் மாகாணத்துடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் பல அனல்மின் நிலையங்களின் அலகு விலையை விட தனியாரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரம் குறைவாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

இரண்டு தனியார் மின்சார விநியோக நிறுவனங்களான ஏ.எஸ். மாத்தறை மின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாயும், ஏ.எஸ். அம்பிலிபிட்டிய அனல்மின் நிலையத்தில் இருந்து 54 ரூபாவிற்கு மின்சார அலகு கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சர், மின்சார சபைக்கு சொந்தமான களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்சார அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 143 ரூபா செலவாகும் எனவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல்...

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...