follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஅரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகிறது

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகிறது

Published on

2024ஆம் ஆண்டு எதிர்நோக்கப்படும் உணவு நெருக்கடி மற்றும் பல ஆசிய நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ள நிலையில் அரிசி இருப்பை பேணுவது அவசியமானது என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பு பராமரிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரிசியின் விலை அதிகரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...