follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுநாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால்...

நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை நாமும் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

Published on

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றதா அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமை எமது தவறா என்பதை இந்நாட்டு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இளைஞர்களின் மறைக்கப்பட்ட திறமைகள் மற்றும் அவர்களின் தேசிய பங்களிப்பை மதிப்பிடுவதற்காக பெண்கள் முகாமைத்துவ நிறுவனம் (றுஐஆ) மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (Nலுளுஊ) இணைந்து ஏற்பாடு செய்த ‘புதிய தலைமுறை விருதுகள் 2021’ விழாவில் அமைச்சர் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்

பிரான்ஸால் மட்டுமே கோபுரங்கள் அமைக்க முடியும் என நாம் சிறுவயதில் நினைத்தாலும், நாங்களும் கோபுரங்களை கட்டியுள்ளோம் என அமைச்சர் நினைவுபடுத்தினார்.

கடலை நிரப்பி நகரங்களை உருவாக்க முடியாவிட்டாலும் மத்திய கிழக்கால் முடியும் என்றாலும் நாமும் துறைமுக நகரை நிர்மாணித்துள்ளோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...