முஹம்மது பின் சல்மான் இந்தியாவுக்கு

252

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 அரச தலைவர் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா விஜயம் செய்துள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடு இன்று (09) மற்றும் நாளை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here