follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

Published on

பொப்பி தினத்தை முன்னிட்டு இன்று (9) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமின்றி உலகப் போரிலும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை சேவை முக்தா சங்கம் வருடாந்தம் பொப்பி தினத்தை அனுஷ்டிக்கிறது.

இதன் மூலம் பெறப்படும் தொகையானது, போரில் உயிரிழந்த மாவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற மாவீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...