பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

200

பொப்பி தினத்தை முன்னிட்டு இன்று (9) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமின்றி உலகப் போரிலும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை சேவை முக்தா சங்கம் வருடாந்தம் பொப்பி தினத்தை அனுஷ்டிக்கிறது.

இதன் மூலம் பெறப்படும் தொகையானது, போரில் உயிரிழந்த மாவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற மாவீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here