follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மாலை 34 ரயில்கள் சேவையில் ஈடுபடும்

மாலை 34 ரயில்கள் சேவையில் ஈடுபடும்

Published on

புகையிரத சாரதிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பொருட்படுத்தாது இன்று (12) பிற்பகல் 34 புகையிரத பயணங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பிரதான பாதையில் 12 புகையிரத பயணங்கள், கரையோரப் பாதையில் 12 பயணங்கள், புத்தளம் பாதையில் 6 புகையிரத பயணங்கள் மற்றும் களனிவெளி பாதையில் 4 புகையிரத பயணங்கள் என இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...