follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரல்

காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரல்

Published on

குருநாகல், கல்கமுவ தம்புத்தேகமவை சேர்ந்த முஹம்மத் அனூஸ் என்ற பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த 11ம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டி, தஸ்கர பிரதேசத்தில் இயங்கி வரும் அரபு கல்லூரியான அல்-ஹக்கானியாவில் இருந்து கடந்த ஒன்பதாம் திகதி மாலை 4.04 மணியளவில் வீடு செல்வதாக வெளியேறியுள்ளதாக கல்லூரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த மாணவன் இதுவரைக்கும் வீடு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடைசியாக கெலிஓயா பகுதியில் மாலை 05.15 மணியளவில் சிசிடிவி கமராவில் குறித்த மாணவன் அங்கிருப்பது பதிவாகியுள்ளது.

குறித்த மாணவனை கண்டுபிடிக்க பொலிசார் மற்றும் ஊர் மக்கள் தேடுதலினை ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவனை அடையாளம் காண முடிந்தால் தந்தை முஹம்மத் நிஸ்தார் 0774917915 அல்லது 0774956581 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காணாமல் போன மாணவன்

No description available. No description available.

 

 

 

 

 

 

 

 

பொலிஸ் முறைப்பாடு 

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்திற்கு அமெரிக்க தூதுவரின் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். X...

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...