follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

Published on

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க காவல்துறை சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் 076 545 3454 என்ற WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளையும் அந்த எண்ணுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, 1997 என்ற எண்ணில் புதிய சித்திரவதை முறைப்பாடுகள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

24 மணி நேரமும் இந்த சேவை இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...