சுமார் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்

107

கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here