follow the truth

follow the truth

August, 28, 2025
HomeTOP1அடுத்த ஜனாதிபதி யார்?

அடுத்த ஜனாதிபதி யார்?

Published on

இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என மூத்த ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இணைய சேவை ஒன்றுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் இருந்ததாக சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அவர் இந்த நாட்டை ஆள முடியும்.

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இலங்கை அபிவிருத்தி அடையும் எனவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கை மீளப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...