follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1கிராம அதிகாரிகளின் கொடுப்பனவுகளை அதிகரிக்க குழு

கிராம அதிகாரிகளின் கொடுப்பனவுகளை அதிகரிக்க குழு

Published on

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற மாநாட்டில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

இரண்டு நாள் மாவட்டச் செயலர்கள் மாநாட்டில், கிராம அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று தீர்மானிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கிராம அலுவலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...