“நீங்கள் ஜனாதிபதியாகும் போது UN இற்கு செல்லுங்கள்”

409

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

“ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் (21) நாளையும் (22) நடைபெற உள்ளது.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், சபாநாயகர், “நீங்கள் ஜனாதிபதியாகும் போது ஐ.நா.விற்கு தனியே செல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here