follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது

ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது

Published on

அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாமையா குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய கத்தோலிக்க திருச்சபையின் பிதாக்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காதது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு சத்திரசிகிச்சை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை, ஏனெனில் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...