follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது

ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது

Published on

அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாமையா குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய கத்தோலிக்க திருச்சபையின் பிதாக்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காதது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு சத்திரசிகிச்சை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை, ஏனெனில் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...