follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே பதற்றமான நிலை

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே பதற்றமான நிலை

Published on

தென் சீனக் கடலில் “மிதக்கும் தடுப்பு” அமைப்பது தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சீன கடலோர காவல்படை “மிதக்கும் தடையை” நிறுவியதால், தமது நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றன.

Bajo de Masinloc பகுதியானது மிகவும் செழிப்பான மற்றும் மீன்களுக்கு பெயர்போனதொரு பகுதியாகும்.

இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை சீனா அழிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் முன்பு குற்றம் சாட்டினர்.

ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...