follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்இத்தாலியின் 'மாபியா போஸ்' உயிரிழந்தார்

இத்தாலியின் ‘மாபியா போஸ்’ உயிரிழந்தார்

Published on

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸாரின் பிடியில் இருந்து மறைந்திருந்து, கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட மேட்டியோ மெசினா (Matteo Messina) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Matteo Messina இற்கு 61 வயதாகின்ற நிலையில், இவர் ஒரு புற்றுநோயாளி.

பல கொலைகளுக்கு பொறுப்பாளியான பெரும் மூளையாக செயற்பட்ட இத்தாலியினால் லேபல் அடிக்கப்பட்ட ‘மாபியா போஸ்’ என்றழைக்கப்படும்  மேட்டியோ மெசினாவை கைது செய்ய 30 வருட சோதனைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...