follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

Published on

தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு வருகை தரும் மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...