follow the truth

follow the truth

August, 28, 2025
HomeTOP1பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

Published on

தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு வருகை தரும் மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...