follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுவாகன இறக்குமதியாளர்களிடமிருந்து முறைப்பாடு

வாகன இறக்குமதியாளர்களிடமிருந்து முறைப்பாடு

Published on

முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திக சம்பத் மிரிஞ்சிகே இதனை தெரிவித்தார்.

“இந்த நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்ய அவர்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளது. உதிரிபாகங்களை கொண்டு வரலாம். வரி கிடையாது. உதிரிபாகங்கள் வசூலிக்கப்படுகின்றன. வரியின்றி ஏற்றுமதி செய்யலாம்.”

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...