follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்வணிக மோசடியில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு

வணிக மோசடியில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு

Published on

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வர்த்தகர்கள் தங்கள் சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை மிகவும் சாதகமான நிபந்தனைகளில் பெறுவதற்காக டிரம்ப் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டிரம்ப் தனது சொத்தை 2.23 முதல் 3.6 பில்லியன் டாலர் வரை அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியூயார்க் அரச அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் டிரம்ப் மற்றும் அவரது மூத்த குழந்தைகள் மற்றும் டிரம்பின் பிரச்சாரத்தின் இரண்டு நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நியூயார்க் மாநிலத்திலும் டிரம்ப் வணிகம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கோருகிறார். வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...