follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனவாம்.

அதாவது பொதுஜன பெரமுனவில் நிமல் லன்சா உடன் அல்லது அநுர யாப்பா அபேவர்தனவுடன் சரி சேர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு களமிறங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் என்னதான் சொல்லியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனைத்தையும் கேட்டு அமைதியாக இருந்துள்ளார் என்றால் பாருங்களேன். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லையாம்.

இவ்வாறு இருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்களில் சுகயீனமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...