follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனவாம்.

அதாவது பொதுஜன பெரமுனவில் நிமல் லன்சா உடன் அல்லது அநுர யாப்பா அபேவர்தனவுடன் சரி சேர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு களமிறங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் என்னதான் சொல்லியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனைத்தையும் கேட்டு அமைதியாக இருந்துள்ளார் என்றால் பாருங்களேன். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லையாம்.

இவ்வாறு இருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்களில் சுகயீனமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...