follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகடும் மழை - ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

கடும் மழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

Published on

தற்போது பெய்து வரும் மழை காரணமாக இரண்டு ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

களு கங்கையின் அத்தனகலு ஓயா மற்றும் குடா கங்கை ஆகியவை கவனத்திற்குரிய நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

குடா கங்கை மில்லகந்த பிரதேசத்திலும், துனமலை பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவிலும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...