தற்போது பெய்து வரும் மழை காரணமாக இரண்டு ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
களு கங்கையின் அத்தனகலு ஓயா மற்றும் குடா கங்கை ஆகியவை கவனத்திற்குரிய நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது
குடா கங்கை மில்லகந்த பிரதேசத்திலும், துனமலை பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவிலும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Channel : https://rb.gy/0b3k5