மலையக ரயில் சேவையில் பாதிப்பு

305

மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் வீதியில் மரம் விழுந்ததால் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒஹியா மற்றும் பட்டிப்பொல வீதியில் மரம் விழுந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here