எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரவுள்ள உத்தேச மின்சார கட்டண உயர்வு குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,...