follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

Published on

மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது என மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எம்.டி. ஆர்.அதுல தன்னிச்சையாக மின்கட்டணத்தை உயர்த்துவதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் எனத் தெரிவித்திருந்தார்.

கனமழை காரணமாக அதிக நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் அவர் கருத்து.

அவ்வாறு இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் இந்த செயல் மிகவும் கேலிக்கூத்தானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...