follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

Published on

இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கர்ராவ் அரசு மருத்துவமனையில் இவ்வாறு இறந்தவர்களில் 12 பிறந்த குழந்தைகளும் உள்ளடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்ற 12 பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பாம்பு கடித்ததால் இறந்துள்ளனர்.

போதிய பணியாளர்கள் இல்லாததும், மருந்துகள் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...