follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமைத்திரி பயணித்த கார் மீது தடுப்பு விழுந்தது குறித்து விசாரணை

மைத்திரி பயணித்த கார் மீது தடுப்பு விழுந்தது குறித்து விசாரணை

Published on

மத்திய அதிவேக வீதியின் குருநாகல் இடைப்பாதையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த கார் மீது, பணம் செலுத்தும் நுழைவாயிலில் இருந்த தடுப்பு விழுந்தமை குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையே இதற்குக் காரணம் என உயர் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறையும் குறித்த பணம் செலுத்தும் நுழைவாயிலில் ஒரே அதிகாரி தான் இருந்தாரா? அல்லது இந்த நிகழ்வு தற்செயலானதா? என பாதுகாப்பு தரப்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) முற்பகல் குருநாகல் மாற்றுப்பாதையில் உள்ள பணப்பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி பயணித்த காரின் மீது இவ்வாறு தடுப்பு விழுந்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...